| கொள்ளவே யின்னமொரு கருமானங்கேள் கொற்றவனே யாம்கண்ட வரைக்கும் சொல்வோம் மெள்ளவே சாரனையா மூலியப்பா மேன்மையுடன் சேரதுதான் கொண்டுவந்து துள்ளவே பொடியாக்கி மைந்தாநீயும் துரையுடனே நிழல்தனிலுலர்த்திக்கொண்டு கள்ளவே சூரணமாடீநு செடீநுதுகொண்டு கற்பனையாடீநு சுத்தியது செடீநுயக்கேளே |