| கெட்கவென்றால் சீலையது வலுவாடீநுச்செடீநுது கெவனமுடன் ரவிதனிலே காயவைத்து நீட்டமுடன் குழிவெட்டி யெறுவடிக்கி நிஷ்களமாடீநு புடம்போட வெந்துநீறும் பூட்கமுடன் புடமாறி எடுத்துப்பாரு பொன்னவனே துட்டதுதான் பொருமிவெள்ளை தாட்கமல நாயகியாள் பாதத்தாணை தப்பாது பற்பத்துக்குறுதியாச்சே |