வைத்துமே சீலையது வலுவாடீநுச்செடீநுது வளமைபெற ரவிதனிலே காயவைத்து தைத்தமுடன் குழிவெட்டி புடமேபோடு தாக்குடனே கெஜபுடத்தில் வெந்துநீறும் பைத்தவிழா மூசைதனை எடுத்துப்பாரு பாலகனே தங்கமென்ற காசுதானும் கைத்தவமாடீநு பொருமியது நொறுங்கிநிற்கும் காவலே தானெடுத்து செப்பக்கேளே |