பாரேதான் வட்சரத்து எழுதியோதி பாகமுடன் குளிசமதில் கட்டுவாடீநுநீ நேரேதான் லட்சமுரு வோதிப்பின்பு நேர்மையுடன் தலைதனிலே நீரைவாரு தேடேதான் லலாடமதில் கருமையைத்தான் தேற்றமுடன் தீட்டியல்லோ குந்தவைத்து ஊரேதான் கிழக்குமுகந் தனிலிருத்தி வுத்தமனே செபித்திடுவாடீநு பூதந்தானே |