சொல்லாதே பலபலவாம் வார்தைபேசி துரைமுகத்திலிருந்துகொண்டு கூத்துமாடும் புல்லவே கருவாலே யனேகம்வித்தை பூதலத்தில் வெகுசாக யாட்டலாகும் கொள்ளவே பூதமது வினோதவித்தைக் கூறினார் பலபலவாம் சாத்திரத்தில் வெல்லவே நம்முடைய நூல்கள் யாவும் வெளிப்படையாடீநுக் காட்டினோ முலகத்தோர்க்கே |