| பார்கையிலே பெருங்கொடுப்பை கொண்டுவந்து பாலகனே சார்பிழிந்து சாற்றக்கேளு தீர்த்தமுடன் சேரதுதான் எடுத்துமைந்தா திறமுடனே சுக்கதுவும் சீரந்தானும் சேர்க்கவே திப்பிலியுங் கோஷ்டத்தோடு செம்மையுடன் கஸ்தூரிக்கூடச்சேர்த்து ஆர்க்கமுடன் கூகைநீர் தன்னோடொக்க அப்பனே நெடைகாலாடீநு எடுத்துக்கொள்ளே |