கொள்ளவே யாவிநெடீநு சரியதாக கொற்றவனே தான்சேர்த்துக் காடீநுச்சிக்கொண்டு மெள்ளவே மெழுகுபதம் வடித்துக்கொண்டு மேன்மையுடன் மண்டலந்தான் கொண்டுவந்தால் கள்ளமெனும் கோழையது எங்கேபோச்சு கடிதான சயரோகம் தியங்கலாச்சு உள்ளபடி மேகமென்ற ரோகம்போகும் வுத்தமனே சில்விஷங்களற்றுப்போமே |