காயான வாள்மிளகு கூடச்சேர்த்து கருத்துடனே சாதிபத்திரி சரியதாக மாயான வலம்புரியு மிடம்புரியுஞ்சேர்த்து மன்னவனே மயங்காமல் குங்குமப்பூ தாயான கஸ்தூரி கோரோசனைத்தானும் தகமையுடன் வகைக்கொரு களஞ்சதாக தோயாத பாலுடனே இத்தனையும்போட்டு துப்புரவாடீநு தானரைப்பாடீநு செப்பக்கேளே |