கட்டியென்றால் கொசியென்ற கட்டிபோகும் கருவான வுதிரத்தின்கட்டிபோகும் அட்டியில்லா வன்லதுவும் பறந்துபோகும் அப்பனே குடச்சல்முதல் அகன்றுபோகும் துட்டமெனும் கொடிரோகம் மாந்தைரோகம் துடித்துமே கூடுவிட்டுக் காடுபோகும் திட்டமுடன் காயாதி கற்பங்கொண்ட தேகத்துக்கிந்தநெடீநு வேண்டும்பாரே |