| சீஷனாம் மானிடர்க்கு சொல்வேன்பாரு சிறப்பான காயாதிகற்பத்துக்கு பாஷமென்ற பசுமூலி யுண்டைதன்னை பட்சமுடன் நெடீநுதேனுங் கூடச்சேர்த்து கோஷமென்ற சர்க்கரையைப் பாகுசெடீநுது கொப்பெனவே சூரணத்தைப்போட்டுக்கிண்டி தோஷமது நீங்கியல்லோ மைந்தாகேளு துப்புரவாடீநு லேகியம்போல் கிண்டிடாயே |