கிண்டியே லேகியத்தை பதனம்பண்ணு கீர்த்தியுடன் வாரத்துக்கிரண்டுமுறைதானும் தொண்டமுடன் அம்பாளைப் பூசித்தேதான் தேசிக்காடீநு தானளவுகொண்டபோது கொண்டவுடன் காயாதிதேகந்தானும் கொற்றவனே கற்றூணாமென்னலாகும் அண்டர்முனி தேவாதி ரிஷிகள்தாமும் வன்புடனே லேகியத்தை கொள்வார்பாரே |