ஆச்சென்ற பெரும்பாதைத் தன்னிற்சென்றால் அப்பனே தத்துவங்கள் தொண்ணூற்றாறும் மாச்சலுடன் மானிலத்தில் காணார்சித்தர் மனக்கண்ணாலே யொருவர்காண்பார் கண்டீர் மூச்சடங்கி யோகங்கள் செடீநுதபேர்கள் மூதுலகில் ஒருபாகங் கண்டதில்லை பேச்சலுடன் வெறுபேச்சுப்பேசியல்லோ பேருலகில் வெந்தரெல்லாம் மண்ணானாரே |