| மண்ணானார் ஒருவருந்தான் மண்டலத்தில் மகிட்சியுடன் வாடிநந்தவர்களாருமில்லை திண்ணமுடன் இறந்தவர்கள் எழுந்ததுண்டோ தேசத்தில் கட்டுமொழி யென்னலாகும் நன்னமுடன் நாதாந்தச் சித்துவெல்லாம் நலமுடனே வேதாந்தம்பேசியேதான் எண்ணமுடன் வெகுகோடி மனதிலெண்ணி ஏற்றமுடன் மாண்டதுவும் உண்மையாமே |