| பண்பான நூல்களிலே தேகம்நிற்கும் பாரினிலே வெகுகால மிருக்கலாகும் திண்பான சமுசார வாடிநக்கைதன்னில் திகழுடனே காயாதிகற்பகாலம் நண்பான குடிவாடிநக்கை தனிலிருந்து நலமுடனே வெகுகால மாண்டார்தாமும் பண்பான லோகத்தில் எல்லாம்பொடீநுயாம் காசினியில் மாண்டார்கள் இப்படியேதானே |