சாயமனஞ் சரக்கதுதான் சாற்றக்கேளு தடையற்ற வுப்பினொடு நாகந்தங்கம் வாயமதா யிரும்போடு நிமிளைசூதம் வடிவுபெற்ற சுவரியுடன் வர்ணமாகும் நாயமாரிதைப்பிரித்து சொன்னாரப்போ நான்பார்த்து உங்களுக்கு நடத்தச்சொன்னோம் காயமது நிலையில்லை கண்டுமுன்னே கணக்காக சிந்தூர முண்டுதேரே |