உள்ளியுடன் மிளகுசுக்கு கல்லுப்போடு ஒருநூறு வெற்றிலையின் காம்புக்கூட்டி கள்ளியின்சார் விட்டரைத்து சார்ந்துநிம்மக்கயளவுரு நேரமஞ்சுநாளும் கொள்ளுமிதை யிருபுரமு மிருத்துகொண்டு குத்தலிட்டு அடிவயிறு அண்டம்வீங்கில் வுள்ளிருமல் வலிவீக்கம் வாங்குமென்று முன்னவர்கள் சொன்னதுண்மை மொழியிதாமே |