ஆமென்ற தவமுறுதிச் சின்னமொன்று அன்பாக்ச் சொல்லுகிறோம் நன்றாடீநுக்கேளு நாமென்ற சொல்லகத்தி பூமிநாதம் நன்றானநாதமடா சத்திசத்தி தாமென்ற பிரிதிவியாந் தன்னோடொக்க தயவான கெவுரியுடன் சிலையுங்கூட்டி ஊமென்ற நாகரசங்கூட்டிச்சேர்த்து ஓர்நிரையாடீநு கல்வமதில் நன்றாயாட்டே |