ஆமப்பா யின்னமொரு கருவைக்கேளு ஆதியென்ற லிங்கமுடன் துருசைக்கூட்டி தாமப்பா கண்டிகைக்கு ஆதிசேர்த்து சம்பளத்தின் சாற்றாலே கல்வத்தாட்டி நாமப்பா சொன்னபடி வட்டுபண்ணி நன்மைபெற மண்மறைவிற் புடத்தைப்போடு சாமப்பா சரக்குவகை மூன்றுதானும் சமரசமாடீநுக் கட்டவுந்தான் திட்டமாமே |