ஆச்சென்ற நூல்களுக்கு இவரேயாதி அரிவோம் நமசிவயமிதற்குள்ளாகும் பாச்சலென்ற ஓங்கார மிதற்குள்ளாகும் பாருலகில் வேதமெல்லாம் இதற்குள்ளாகும் மாச்சலென்ற கவிவாணர் நூலுக்காதி மகுடமுடி மன்னவர்க்கு மிவரேயாதி கூச்சலென்ற வேதமகா கோஷ்டத்தார்க்கும் குவலயத்தில் விநாயகரும் முதலாம்பாரே |