கதையான மாந்தர்களை சிறையெடுத்து காசினியில் லீலாவினோதஞ்செடீநுது கெதையுடனே சத்துருசங்காரஞ்செடீநுது கெவனமுடன் லீலாவி குளிகைகொண்டு சிதைவுபட தாரணியில் அனந்தம்பேரை சீரழித்து கெடுத்துவிட்ட கோபாலன்தான் வதைச்செடீநுயும் கோபாலன் வடிவைப்பற்றி வையகத்து மாந்தரெல்லாம் மயங்கினாரே |