ஆதியானார் உமையாள் தன்னுடனே யன்பாயன் அருளியசொல் வேதமுனிக் கறிவித்தார்நந்தி சாதிலிங்கந் தன்னிலிருப்பது களஞ்சிவாங்கித் தாமாக சிறுபயறுபோலநறுக்கி நீதிசெறி யெலுமிச்சம் பழச்சாற்றிலிட்டு நேராக ஒருசாமம் வெயிலில் வைத்தெடுத்து சூதில்லா கொடிவேலி வேரலனைக்கொண்டுதூளாக யிடித்ததையும் வேறுவைத்துக் கொள்ளே |