ஆறறையஞ் கானுமள்லாள் பின்னுமதில்வகைதான் அவனிதனில் மானிடர்க்கான கற்பஞ்சொல்வேன் மாறடைந்த விடத்தலையின் வடக்கான வேரைவாகாக வெட்டிவந்து சரணைதனிலுரைத்து வீறான நெல்லிக்காயளவிலேயுருட்டி மேலான வாலைரசம் பணவிடைதானாட்டி தேறாத பிணியாளர்க் கேழுநாள்கொடுக்க தீருமெனும் பிணிக்குவகை செப்புவதுமாமே |