களஞ்சிரண்டு தனித்தயிடை மனோசிலையுங்கூட்டு கடிதான நாதத்தை ஈரஞ்சுவட்டம் வளஞ்செடீநுது இதுப்பையென்ணை தனிலுருக்கிச்சாடீநுத்து வகையாக நாற்பதுகளஞ்சி யதில்சேர்த்து உளஞ்செடீநுத தங்கத்தில் ஒருகளஞ்சியாக ஒக்கயிருநூத்திருபத் தென்களஞ்சியெல்லாம் தளஞ்செடீநுத எருக்கம்பால் தன்னிலொருசாமம் கசடறவே யரைத்து மறுசாறு புரசிலையே |