கற்றீரே யுககோடி காலந்தானும் கருத்தினிலே பொடீநுமெடீநுகள் காணாமற்றான் பெற்றீரே காட்டகத்தில் திரிந்துகொண்டு பேரான பாம்புகளை மடக்கியாட்டி சுற்றிலுமே ஞானோபதேசப்பாலை சொரூபமுடன் சித்துதமைக் காணாமற்றான் பற்றரவே சமுசார வாடிநக்கைதன்னில் பாருலகில் சிகாலம் இருந்திட்டாரே |