கருவாக யிந்தவகை பார்த்தெடுத்த பேர்கள் அகங்கார நிறத்துடனே மாற்று குறைந்திருந்து தானால் வுருவாகவே யிந்ததயிலமதில் பொன்னைவுள்ளாக்கி யெடுத்துவைத்து ஒருதிரந்தானுக்க திருவாக நிறம்பசுமையாகமாத்தேறும் செப்பினோம் பின்னுமதில் செப்பவகைகேளு துருவான சொரிசிரங்கு நோயானார் தனக்கு துளசியிலைத்தனில் கொடுத்து தொகுத்துநீபாரே |