ஒன்றுமே காணாமல் வுடலாவிதன்னை ஒழுக்கமுடன் கருவிகரணாதியெல்லாம் சென்றுமே நவத்துவாரங்களெல்லாம் சேகரமாடீநுத் தானடைத்து இருந்துமென்ன கன்றுதான் பால்தேடித் தாயைக்கண்டகதையைப்போல வாச்சுதுபாருள்வாடிநவு வென்றுமே யுபவாசமிருந்துமென்ன வேதாந்தக் கற்பமதைக் கொண்டார்பாரே |