| கொண்டுமே காயாதிகற்பந்தன்னை குவலயத்தில் கோடிவரையுண்டுமென்ன பண்டான மேனியது பாழாடீநுப்போகும் பாருலகில் உயிர்தனையே காண்பதில்லை அண்டர்முனி ராட்சதர்கள் எவரானாலும் அவனிதனிலிருந்தவரும் மெடீநுயோ சொல்வீர் கண்டபடி சாஸ்திரங்கள் மெடீநுபோல்கூறி காசினியில் ஒருவருந்தானில்லைதானே |