காண்டமா மிந்நூல்தான் சத்தகாண்டம் கருவான சித்தருட மரபுமார்க்கம் ஆண்டவனார் நாதாந்த சித்தனென்றும் வவனியிலே பொடீநுஞானி மெடீநுஞானியென்றும் தூண்டியே கருவிகாணாதியென்றும் துரையான சமாதியுட பீடந்தானும் வேண்டியே சித்தருட சொரூபம்யாவும் வினையமுடன் பாடினதோர் காண்டமாமே |