மானான யின்னமொரு மார்க்கம்பாரு தன்மையுள்ள என்சீஷன் ஒருவனப்பா தேனான புலிப்பாணி யென்னுஞ்சித்தன் தேசத்தில் வேங்கையதை வாகனமாக்கி கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் தன்னிடத்தில் சென்றுமேதான் மானான வுபதேசம் பெற்றுக்கொண்டு மானிலத்தில் செடீநுததொரு வன்மைபாரே |