| தாமான சித்தொளிவு நாதர்தாமும் தன்மையுடன் புலிப்பாணிநாதருக்கு வாமேதான் சொன்னபடி உபசாரங்கள் நலமுடனே செடீநுதுமல்லோ ஆசிர்மித்து போமேதான் முன்யுகத்தில் பிரம்மாவுக்கும் பொங்கமுடன் வரசனுக்கு நடந்தசாபம் வேமேதான் மேதினியில் எல்லாருந்தான் எழிலாகக் கண்டிருப்பார் முனிவர்தாமே |