தானான பிராணயாமம் பண்ணும்போது தயங்கியே அபினாபரத்தில் பானந்தாக்கில் ஊனான உகாரத்தில் உந்தியிலே சேர்வாடீநு முகப்பான மருந்துகொண்டால் சருமநோடீநுதான் ஆனான லட்சியத்தை அதிலேவைத்து அடியற்றா மூர்ச்சையுள்ளே வாங்கிநின்றால் பானான வபானமது பிரிந்துபோகும் பண்பான பானத்தை பாங்காயுண்ணே |