தாமான கொங்கணவமுனிவர்தாமும் தாரிணியில் சிலநூல்கள் செடீநுதாரென்றும் நாமான கொங்கணவர் முக்காண்டமப்பா நாட்டினிலே செடீநுதுவைத்த தண்மைதன்னை பாமானமாகவல்லோ பாடிவைத்த பளிங்கான காண்டமென்னுஞ் சாத்திரத்தை பூமானகள் எல்லவரும் பாராமற்றான் புகழாக சாஸ்திரத்தில் மறைப்பென்றாரே |