கேட்டவுட னடியேனுங் கிடுகிடுத்து கிருபையுடன் சமாதியுடன் அருகில்வந்து நீட்டமுடன் சமாதினில் இறங்கவென்று நீதியுடன் தடாகமதில் மூடிநகியேதான் வாட்டமுடன் புட்பமலர் தானெடுத்து வளம்பெறவே சமாதியிடம் வந்தேன்யானும் தேட்டமுடன் மனோன்மணியைத்தா நினைத்து தெளிவாக வட்சரத்தை யோதினேனே |