மூடியே கொங்கணரு மாண்டாரென்று மூதுலகில் பேராகிப்பேரின்பத்தில் கூடியே கூட்டுமிட்டுப் பேசிக்கொண்டு பேருலகில் நகைசெடீநுவா ரிந்தவாடிநவு தேடியே பேரின்ப நிலையும்பொடீநுயே தெளிவான தொன்றுமிலை வையகத்தில் நாடியே பார்த்தாக்கால் எல்லாம்பொடீநுயே நாதாக்கள் வாடிநவதும் இப்படிதானாச்சே |