ஆமேதா னின்னமொரு மார்க்கம்பாரு அப்பனே யாம்கண்டவரைக்குஞ் சொல்வோம் போமேதான் சித்தரமுனி ரிஷிகள்யாவும் பொங்கமுடன் சாத்திரங்கள் கட்டிவைத்தார் வெமேதான் வெகுநூலின் கருவும் வெளிப்படையாடீநு சொல்லவில்லை இந்நூல்போல நாமேதான் கண்டமட்டுஞ் சொல்லிவிட்டோம் நாதாந்த சித்தொளியி னருமைபாரே |