கண்டிலேன் சமாதிக்குப் போடீநுதானென்ன காலனுக்கு வுட்படுவது வுண்மையாகும் வண்டினம் மதுவையுண்டு செனனமாண்டு வையகத்திலிருப்பதினால் லாபமென்ன தண்டகத்து முனிவரெல்லாம் மாண்டுபோனார் தாரிணியில் ஒருவருந்தான் இல்லைகண்டீர் பண்டிதங்கள் சொன்னபடி யாதொன்றில்லை பாரினிலே எப்போதும் பொடீநுவாடிநவாச்சே |