ஆச்சப்பா வாடிநவெல்லாம் பொடீநுயேயல்லாமல் அப்பனே யாதொன்றுமில்லைகண்டீர் மூச்சப்பா போடீநுவிடும் கடிகைதன்னில் முதலான பாக்கியமும் ஒழிந்துபோகும் ஏச்சப்பா தேகமிது இருந்தாலுந்தான் எப்படியும் லாபமென்ன ஒன்றுமில்லை கூச்சமன்றி தேகத்தை மறைந்தாயானால் குவலயத்தில் மெடீநுயான சித்தென்பாரே |