வைத்தபின்பு அயத்தகடு கெண்ணிபார்த்து வளமாகப் பதியையுறவாகப்போட்டு உயத்தபின்பும் உவரிதன்னில் மல்லிகையினிலையை உறவாகப்போட்டு நனாறாடீநுகாச்சிக்கொண்டு நைத்தபின்பு இந்நீரைவிட்டு நீயும்நலமாக மேற்சட்டிமூடிபோடு ஐத்தபின்பு கிளிவாங்கி உலரப்போடு ஐந்துதரம் இப்படிதான் இற்றிடாயே |