தானேதான் சீஷவர்க்கந் தனையழைத்து தகமையுள்ள லேகாவதிசயங்களெல்லாம் மானேதான் யான்கண்ட வரைக்குஞ்சொல்வேன் மகத்தான வாடிநவதுவும் பொடீநுயேவாடிநவு தேனான சீஷர்களே யின்னஞ்சொல்வேன் தேகமது வுலகுதனில் நிலைநில்லாது போனவர்கள் மண்தனிலே மடிந்தபேர்கள் பொங்கமுடன் பூமிதனில் வருவார்தாமே |