செடீநுயவே சீஷவர்க்கமாயிரம்பேர் சிறப்பான கெதியெமக்கு என்னவென்று பையவே தொழுதிறங்கி கேட்கும்போது பட்சமுள்ள கைலாசர் கூறலுற்றார் மெடீநுயான தேகமதை நம்பவேண்டாம் மேதினியில் இரந்தாலும் லாபமென்ன துடீநுயசெம்பொன் கோடிமிக வைத்திட்டாலும் துப்பரவாடீநு வொன்றுவரக் காணேன்பாரே |