அதிகமாங் கமலமுனி சித்துதாமும் வன்பாக சீஷவர்க்கந் தன்னைநோக்கி பதீதமுள்ள வதிசயங்கள் சொன்னதெல்லாம் பாருலகில் நடந்ததுண்டோ சீஷமாரே கதீதமுடன் மெடீநுயாச்சு எந்நாதர் காசினியில் யாவற்றும் கண்டோம்நாங்கள் பதீதமுடன் குருசொன்ன வாக்குபோல பூவுலகில் நடந்தேறிப் போச்சென்றாரே |