பாரேதான் கமலமுனி சொன்னவாக்கு பாரினிலே பொடீநுயல்லால் மெடீநுயொன்றில்லை சீரேதான் சொன்னபடி நடக்கலாச்சு சிறப்பான வுபதேசம் மெடீநுயுமாச்சு நேரேதான் வேதமுறை தப்பாவண்ணம் நேர்மையுடன் ஞானோபம் பெறுவதற்கு தேரேதான் நாளாச்சு என்றுசொல்லி தெளிவுடனே கமலமுனி வுரைத்தார்தாமே |