சித்தான காலாங்கி யென்றசித்து திறமுடைய காயாதி கற்பங்கொண்டு முத்தான கூடுவிட்டு கூடுபாடீநுந்து முனையாக நன்மறையுஞ்சித்துதாமும் சத்தான சாகரமுங்கரைகண்டசித்து சாங்கமுடன் சமாதிக்குச்செல்லும்சித்து கத்தனென்றுங் கைலங்கிரிநாதர்தம்மை காட்சியுடன் கண்டதொரு சித்துதாமே |