கேளேதான் சீனபதி மார்க்கந்தன்னில் கெவனமுடன் குளிகையது கொண்டுநீயும் நாளடா கோட்டையது காவல்தாண்டி நலமுடனே தான்போகும் வழியிலப்பா கேளடா சித்தர்முனி யதிககூட்டங்கும்பல் கும்பலாகவல்லோ கூடியிருப்பார் வீளடா குளிகைகொண்டு போகும்போது விண்ணுலகு சித்தனென்று சபிப்பார்பாரே |