செடீநுதிட்டார் என்றலுமே எனக்குரைத்த தெளிவான வதிசயத்தை சொல்வேன்பாரே வையகத்தில் வேங்கைதனில் வீற்றிஒளருக்கும் வளமான புலிப்பாணி சித்தேகேளும் தடீநுயநல்ல யாக்கோபு ரிஷியார்தாமும் துன்பசாகரமென்னும் மாடீநுகைதன்னை பையவே விட்டொழித்து பாருமப்பா பாங்குடனே மக்காவுக்கேகினாரே |