| ஏகினார் யாக்கோபு முனிவர்தாமும் எழிலான மக்காபுரி தன்னைக்கண்டார் யூகிகாமதிமந்திரி யோகவானாம் வுத்தமனா ரங்கொருவர் தானிருந்தார் யஓகியாஞ் சின்மயத்தில் சேர்ந்தசித்து யொளிவான ரிஷியொருவர் அங்கிருந்தார் சாகினியாம் யாக்கோபு நாதர்தாமும் சட்டமுடன் உபதேசம் செடீநுதார்பாரே |