இரங்கியே சமாதிதனிலிருந்துகொண்டு எழிலாகச் சீஷனுக்கு வதிதஞ்சொல்வார் சுரங்கமென்ற குழிதனிலே போரேனப்பா ககுதிபொருள் கருவிகரணாதியெல்லாம் வாங்கமுடன் வுள்ளடக்கி மனதிருந்தி வையகத்தின் வாடிநக்கையெல்லாம் தனையகற்றி உரங்களுடன் பத்தாண்டு இருப்பேனென்று வுத்தமனே யாக்கோபு கூறினாரே |