கூறினார் சமாதிதனிலிருந்துகொண்டு கொற்றவனே யென்சீஷர் குவாதெண்ணி மாறிடவே கற்பாறைத் தன்னைமூடி மகத்தான சமாதிக்குப் பூசைமார்க்கம் தேறிடவே தினந்தோறும் அர்ச்சித்தேதான் திறமுடனே நான்வருகுங்காலந்தன்னில் வேறிவே எந்தனிட சமாதிமுன்னே விருப்பமுடன் காத்திருந்து காண்பீர்தானே |