தானேதான் நான்வருகுங்காலந்தன்னில் தகமையுள்ள வதிசயங்கள் மிகநடக்கும் போனவுடன் மக்காவிலதிசயங்கள் பொங்கமுடன் நாவினாற் சொல்லொணாது தேனமிர்தமானதொரு மழைதான்பெடீநுயும் தேசமெல்லாந் தேனாறுவோடும்பாரு மானமிர்தமானதொரு வுத்தாரைவின் மார்க்கமுள்ள சமாதியது வெடிக்கும்பாரு |