உறுதியாம் இன்னம்வெகு வதிசயங்கள் வுத்தமனே சொல்லுகிறேன் அன்பாடீநுக்கேளும் குருடமுடன் வக்கினியாம் மாருபெடீநுயுங் குன்றின்மேல் காடெல்லாம் மெலிந்துகொல்லும் சொரூபமுள்ள சித்தர்முனி ரிஷிகள்பேரில் சொர்னமழை பெடீநுவதும் மகிமையாகும் அருமையுடன் தானியங்கள் எல்லாந்தங்கம் அப்பனே பொன்போலே வீசும்பாரே |